திருவருணை முருகா!
உன்னை விரும்பித் தவிக்கும் இந்தப்
பெண்ணைத் தழுவி அருள்
தனனத் தனதானன தனனத் தனதானன
தனனத் தனதானன ...... தனதான
மிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே
இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
லெரியைத் தருமாமதி ...... நிலவாலே
தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
தொலையத் தனிவீசிய ...... கடலாலே
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ
வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
மடியச் சுடஏவிய ...... வடிவேலா
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புனமேவிய ...... மயில்வீரா
அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
லருணைத் திருவீதியி ...... லுறைவோனே
அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
அமரர்க் கரசாகிய ...... பெருமாளே.
இறுதிச் சிறுகால் வரும் ...... அதனாலே,
இயலைத் தரு கானக முயலைத் தருமேனியில்
எரியைத் தரு மாமதி ...... நிலவாலே,
தொடரக் கொடு வாதையில் அடையக் கரைமேல் அலை
தொலையத் தனி வீசிய ...... கடலாலே,
துணை அற்று அணி பூமலர் அணையில் தனியேன் உயிர்
துவளத் தகுமோ? துயர் ...... தொலையாதோ?
வடபொன் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
மடியச் சுட ஏவிய ...... வடிவேலா!
மறவக் குலமாம் ஒரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புன மேவிய ...... மயில்வீரா!
அடரப் படர் கேதகை மடலில் தழை சேர் வயல்
அருணைத் திருவீதியில் ...... உறைவோனே!
அவனித் திருமாதொடு சிவனுக்கு இமையா விழி
அமரர்க்கு அரசாகிய ...... பெருமாளே.
உன்னை விரும்பித் தவிக்கும் இந்தப்
பெண்ணைத் தழுவி அருள்
தனனத் தனதானன ...... தனதான
பாடல்
இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வருமிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே
இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
லெரியைத் தருமாமதி ...... நிலவாலே
தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
தொலையத் தனிவீசிய ...... கடலாலே
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ
வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
மடியச் சுடஏவிய ...... வடிவேலா
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புனமேவிய ...... மயில்வீரா
அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
லருணைத் திருவீதியி ...... லுறைவோனே
அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
அமரர்க் கரசாகிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இடருக்கு இடர் ஆகிய கொடுமைக் கணை மேல் வரும்இறுதிச் சிறுகால் வரும் ...... அதனாலே,
இயலைத் தரு கானக முயலைத் தருமேனியில்
எரியைத் தரு மாமதி ...... நிலவாலே,
தொடரக் கொடு வாதையில் அடையக் கரைமேல் அலை
தொலையத் தனி வீசிய ...... கடலாலே,
துணை அற்று அணி பூமலர் அணையில் தனியேன் உயிர்
துவளத் தகுமோ? துயர் ...... தொலையாதோ?
வடபொன் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
மடியச் சுட ஏவிய ...... வடிவேலா!
மறவக் குலமாம் ஒரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புன மேவிய ...... மயில்வீரா!
அடரப் படர் கேதகை மடலில் தழை சேர் வயல்
அருணைத் திருவீதியில் ...... உறைவோனே!
அவனித் திருமாதொடு சிவனுக்கு இமையா விழி
அமரர்க்கு அரசாகிய ...... பெருமாளே.
Comments
Post a Comment