அகத்துறைப் பாடல்
முருகன் அருள் வேண்டல்.
அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.
சிந்து உற்று எழு மாமதி அங்கித் ...... திரளாலே,
தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று ...... எழலாலே,
அந்திப் பொழுது ஆகிய கங்குல் ...... திரளாலே
அன்பு உற்று எழு பேதை மயங்கித் ...... தனி ஆனாள்,
நந்து உற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே,
நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்திப் ...... பொருவேளே!
சந்தக் கவி நூலினர் தம்சொற்கு ...... இனியோனே
சண்பைப் பதி மேவிய கந்த! ...... பெருமாளே.
முருகன் அருள் வேண்டல்.
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே
தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலேஅந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சிந்து உற்று எழு மாமதி அங்கித் ...... திரளாலே,
தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று ...... எழலாலே,
அந்திப் பொழுது ஆகிய கங்குல் ...... திரளாலே
அன்பு உற்று எழு பேதை மயங்கித் ...... தனி ஆனாள்,
நந்து உற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே,
நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்திப் ...... பொருவேளே!
சந்தக் கவி நூலினர் தம்சொற்கு ...... இனியோனே
சண்பைப் பதி மேவிய கந்த! ...... பெருமாளே.
Comments
Post a Comment