பகலிரவினில் (சென்னிமலை)
பகலிரவினிற் ...... றடுமாறா
பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத் ...... தநுபூதி
ரதநிலைதனைத் ...... தருவாயே
இகபரமதற் ...... கிறையோனே
இயலிசையின்முத் ...... தமிழோனே
சகசிரகிரிப் ...... பதிவேளே
சரவணபவப் ...... பெருமாளே.
முருகா!
உண்மைப் பொருளை உபதேசித்து,
அநுபூதி இனிமையில் திளைக்கும் அருளைப் புரிவாய்.
உண்மைப் பொருளை உபதேசித்து,
அநுபூதி இனிமையில் திளைக்கும் அருளைப் புரிவாய்.
பகலிரவினிற் ...... றடுமாறா
பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத் ...... தநுபூதி
ரதநிலைதனைத் ...... தருவாயே
இகபரமதற் ...... கிறையோனே
இயலிசையின்முத் ...... தமிழோனே
சகசிரகிரிப் ...... பதிவேளே
சரவணபவப் ...... பெருமாளே.
Comments
Post a Comment